சங்கீதம் 106:38
அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தை சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
Tamil Indian Revised Version
அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு, தங்களுடைய மகன்கள் மகள்களுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
Tamil Easy Reading Version
தேவனுடைய ஜனங்கள் களங்கமற்றோரைக் கொன்றார்கள். அவர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையேக் கொன்று அவர்களைப் பொய் தெய்வங்களுக்குக் காணிக்கையாக்கினார்கள்.
திருவிவிலியம்
⁽மாசற்ற இரத்தத்தை,␢ தங்கள் புதல்வர் புதல்வியரின்␢ இரத்தத்தைச் சிந்தினர்;␢ கானான் நாட்டுத்␢ தெய்வங்களின் சிலைகளுக்கு␢ அவர்களைப் பலியிட்டார்கள்;␢ அவர்களின் இரத்தத்தால்␢ நாடு தீட்டுப்பட்டது.⁾
King James Version (KJV)
And shed innocent blood, even the blood of their sons and of their daughters, whom they sacrificed unto the idols of Canaan: and the land was polluted with blood.
American Standard Version (ASV)
And shed innocent blood, Even the blood of their sons and of their daughters, Whom they sacrificed unto the idols of Canaan; And the land was polluted with blood.
Bible in Basic English (BBE)
And gave the blood of their sons and their daughters who had done no wrong, offering them to the images of Canaan; and the land was made unclean with blood.
Darby English Bible (DBY)
And shed innocent blood, the blood of their sons and of their daughters, whom they sacrificed unto the idols of Canaan; and the land was polluted with blood.
World English Bible (WEB)
They shed innocent blood, Even the blood of their sons and of their daughters, Whom they sacrificed to the idols of Canaan. The land was polluted with blood.
Young’s Literal Translation (YLT)
And they shed innocent blood — Blood of their sons and of their daughters, Whom they have sacrificed to idols of Canaan, And the land is profaned with blood.
சங்கீதம் Psalm 106:38
அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தை சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
And shed innocent blood, even the blood of their sons and of their daughters, whom they sacrificed unto the idols of Canaan: and the land was polluted with blood.
| וַיִּֽשְׁפְּכ֨וּ | wayyišĕppĕkû | va-yee-sheh-peh-HOO | |
| דָ֪ם | dām | dahm | |
| נָקִ֡י | nāqî | na-KEE | |
| דַּם | dam | dahm | |
| בְּנֵ֘יהֶ֤ם | bĕnêhem | beh-NAY-HEM | |
| וּֽבְנוֹתֵיהֶ֗ם | ûbĕnôtêhem | oo-veh-noh-tay-HEM | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| זִ֭בְּחוּ | zibbĕḥû | ZEE-beh-hoo | |
| לַעֲצַבֵּ֣י | laʿăṣabbê | la-uh-tsa-BAY | |
| כְנָ֑עַן | kĕnāʿan | heh-NA-an | |
| וַתֶּחֱנַ֥ף | watteḥĕnap | va-teh-hay-NAHF | |
| הָ֝אָ֗רֶץ | hāʾāreṣ | HA-AH-rets | |
| בַּדָּמִֽים׃ | baddāmîm | ba-da-MEEM |
இணை வசனம்
Numbers 35:33
நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.
Ezekiel 22:3
அதை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன்காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரந்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே,
Ezekiel 7:23
ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.
Jeremiah 2:34
உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
Isaiah 26:21
இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
Isaiah 24:5
தேசம் தன் குடிகளின் மூலமாய் தீட்டுப்பட்டது. அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள்.
Isaiah 1:15
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
2 Kings 24:4
அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.
2 Kings 21:16
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.
Deuteronomy 21:9
இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.
Tags அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தை சிந்தினார்கள் தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது
சங்கீதம் 106:38 Concordance சங்கீதம் 106:38 Interlinear சங்கீதம் 106:38 Image