Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 109:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 109 சங்கீதம் 109:21

சங்கீதம் 109:21
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.

Tamil Indian Revised Version
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீரே என் ஆண்டவர். எனவே உமது நாமத்துக்குப் பெருமைதரும் வழியில் என்னைக் கவனியும். உமக்கு மிகுதியான அன்பு உண்டு எனவே என்னைக் காப்பாற்றும்.

திருவிவிலியம்
⁽ஆனால், என் தலைவராகிய கடவுளே!␢ உமது பெயரை முன்னிட்டு␢ என் சார்பாகச் செயல்படும்!␢ உமது பேரன்பின் இனிமைபொருட்டு␢ என்னை மீட்டருளும்!⁾

Psalm 109:20Psalm 109Psalm 109:22

King James Version (KJV)
But do thou for me, O GOD the Lord, for thy name’s sake: because thy mercy is good, deliver thou me.

American Standard Version (ASV)
But deal thou with me, O Jehovah the Lord, for thy name’s sake: Because thy lovingkindness is good, deliver thou me;

Bible in Basic English (BBE)
But, O Lord God, give me your help, because of your name; take me out of danger, because your mercy is good.

Darby English Bible (DBY)
But do *thou* for me, Jehovah, Lord, for thy name’s sake; because thy loving-kindness is good, deliver me:

World English Bible (WEB)
But deal with me, Yahweh the Lord, for your name’s sake, Because your loving kindness is good, deliver me;

Young’s Literal Translation (YLT)
And Thou, O Jehovah Lord, Deal with me for Thy name’s sake, Because Thy kindness `is’ good, deliver me.

சங்கீதம் Psalm 109:21
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
But do thou for me, O GOD the Lord, for thy name's sake: because thy mercy is good, deliver thou me.

וְאַתָּ֤ה׀wĕʾattâveh-ah-TA
יְה֘וִ֤הyĕhwiYEH-VEE
אֲדֹנָ֗יʾădōnāyuh-doh-NAI
עֲֽשֵׂהʿăśēUH-say
אִ֭תִּיʾittîEE-tee
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
שְׁמֶ֑ךָšĕmekāsheh-MEH-ha
כִּיkee
ט֥וֹבṭôbtove
חַ֝סְדְּךָ֗ḥasdĕkāHAHS-deh-HA
הַצִּילֵֽנִי׃haṣṣîlēnîha-tsee-LAY-nee

இணை வசனம்

Psalm 79:9
எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.

Psalm 69:16
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.

Psalm 63:3
ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.

Psalm 31:3
என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.

Psalm 25:11
கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.

Philippians 2:8
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

John 17:1
இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:

Psalm 143:11
கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.

Psalm 86:15
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும் இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

Psalm 86:5
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

Psalm 69:29
நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

Psalm 36:7
தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.

Psalm 23:3
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.


Tags ஆண்டவராகிய கர்த்தாவே நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து உமது கிருபை நலமானதினால் என்னை விடுவித்தருளும்
சங்கீதம் 109:21 Concordance சங்கீதம் 109:21 Interlinear சங்கீதம் 109:21 Image