சங்கீதம் 74:21
துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்.
Tamil Indian Revised Version
துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது பெயரைத் துதிக்கும்படி செய்யும்.
Tamil Easy Reading Version
தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள். இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
திருவிவிலியம்
⁽சிறுமையுற்றோர் மீண்டும்␢ வெட்கமுறாதபடி செய்யும்;␢ எளியோரும் வறியோரும்␢ உமது பெயரைப் புகழ்வராக!⁾
King James Version (KJV)
O let not the oppressed return ashamed: let the poor and needy praise thy name.
American Standard Version (ASV)
Oh let not the oppressed return ashamed: Let the poor and needy praise thy name.
Bible in Basic English (BBE)
O let not the crushed be turned back in shame; let the low man and the poor give praise to your name.
Darby English Bible (DBY)
Oh let not the oppressed one return ashamed; let the afflicted and needy praise thy name.
Webster’s Bible (WBT)
O let not the oppressed return ashamed: let the poor and needy praise thy name.
World English Bible (WEB)
Don’t let the oppressed return ashamed. Let the poor and needy praise your name.
Young’s Literal Translation (YLT)
Let not the oppressed turn back ashamed, Let the poor and needy praise Thy name,
சங்கீதம் Psalm 74:21
துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்.
O let not the oppressed return ashamed: let the poor and needy praise thy name.
| אַל | ʾal | al | |
| יָשֹׁ֣ב | yāšōb | ya-SHOVE | |
| דַּ֣ךְ | dak | dahk | |
| נִכְלָ֑ם | niklām | neek-LAHM | |
| עָנִ֥י | ʿānî | ah-NEE | |
| וְ֝אֶבְי֗וֹן | wĕʾebyôn | VEH-ev-YONE | |
| יְֽהַלְל֥וּ | yĕhallû | yeh-hahl-LOO | |
| שְׁמֶֽךָ׃ | šĕmekā | sheh-MEH-ha |
இணை வசனம்
Ezra 3:11
கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.
Psalm 9:18
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
Psalm 12:5
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Psalm 35:10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.
Psalm 102:19
கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
Psalm 103:6
ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
Psalm 109:22
நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.
Isaiah 45:17
இஸ்ரவேலோ கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.
Jeremiah 33:11
இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tags துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும் சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்
சங்கீதம் 74:21 Concordance சங்கீதம் 74:21 Interlinear சங்கீதம் 74:21 Image