Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 33:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 33 » எரேமியா 33:11 in Tamil

எரேமியா 33:11
இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 33:11 ஆங்கிலத்தில்

innum Kalippin Saththamum, Makilchchiyin Saththamum, Manavaalanin Saththamum, Manavaattiyin Saththamum Senaikalin Karththaraith Thuthiyungal, Karththar Nallavar, Avar Kirupai Entumullathentu Sollukiravarkalin Saththamum, Karththarutaiya Aalayaththukku Sthoththirapalikalaik Konnduvarukiravarkalin Saththamum Kaetkappadum Entu Karththar Sollukiraar; Avarkal Munnirunthathupolirukkumpati Thaesaththin Siraiyiruppaith Thiruppuvaen Entu Senaikalin Karththar Sollukiraar.


Tags இன்னும் களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும் மணவாளனின் சத்தமும் மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும் கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 33:11 Concordance எரேமியா 33:11 Interlinear எரேமியா 33:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 33