Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 8:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » சகரியா » சகரியா 8 » சகரியா 8:19 in Tamil

சகரியா 8:19
நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபாவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும் பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


சகரியா 8:19 ஆங்கிலத்தில்

naalaam Maathaththin Upavaasamum, Ainthaam Maathaththin Upaavaasamum, Aelaam Maathaththin Upavaasamum Paththaam Maathaththin Upavaasamum, Yoothaa Vamsaththaarukku Makilchchiyaakavum Santhoshamaakavum Nalla Panntikaikalaakavum Maarippokum; Aakaiyaal Saththiyaththaiyum Samaathaanaththaiyum Sinaekiyungal Entu Senaikalin Karththar Sollukiraar.


Tags நாலாம் மாதத்தின் உபவாசமும் ஐந்தாம் மாதத்தின் உபாவாசமும் ஏழாம் மாதத்தின் உபவாசமும் பத்தாம் மாதத்தின் உபவாசமும் யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும் ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
சகரியா 8:19 Concordance சகரியா 8:19 Interlinear சகரியா 8:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 8