Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 31:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 31 » எரேமியா 31:12 in Tamil

எரேமியா 31:12
அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.


எரேமியா 31:12 ஆங்கிலத்தில்

avarkal Vanthu, Seeyonin Uchchiyilae Kempeeriththu, Karththar Arulum Kothumai, Thiraatcharasam, Ennnney, Aattukkuttikal, Kantukkuttikal Enpavaikalaakiya Intha Nanmaikalukkaaka Otivaruvaarkal; Avarkalutaiya Aaththumaa Neerppaaychchalaana Thottampolirukkum; Avarkal Inith Thoynthupovathillai.


Tags அவர்கள் வந்து சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து கர்த்தர் அருளும் கோதுமை திராட்சரசம் எண்ணெய் ஆட்டுக்குட்டிகள் கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள் அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும் அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை
எரேமியா 31:12 Concordance எரேமியா 31:12 Interlinear எரேமியா 31:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 31