Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 20:40

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 20 » எசேக்கியேல் 20:40 in Tamil

எசேக்கியேல் 20:40
இஸ்ரவேலின் உயரமான மலையாகிய என் பரிசுத்த மலையிலே இஸ்ரவேலுடைய எல்லா வம்சத்தாருமாகிய தேசத்திலுள்ள அனைவரும் என்னைச் சேவிப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அங்கே அவர்கள்மேல் பிரியம் வைப்பேன்; அங்கே நீங்கள் பரிசுத்தம்பண்ணுகிற எல்லாவற்றிலும் உங்கள் காணிக்கைகளையும் உங்கள் முதற்பலன்களையும் செலுத்தும்படி கேட்பேன்.


எசேக்கியேல் 20:40 ஆங்கிலத்தில்

isravaelin Uyaramaana Malaiyaakiya En Parisuththa Malaiyilae Isravaelutaiya Ellaa Vamsaththaarumaakiya Thaesaththilulla Anaivarum Ennaich Sevippaarkalentu Karththaraakiya Aanndavar Sollukiraar; Angae Avarkalmael Piriyam Vaippaen; Angae Neengal Parisuththampannnukira Ellaavattilum Ungal Kaannikkaikalaiyum Ungal Mutharpalankalaiyum Seluththumpati Kaetpaen.


Tags இஸ்ரவேலின் உயரமான மலையாகிய என் பரிசுத்த மலையிலே இஸ்ரவேலுடைய எல்லா வம்சத்தாருமாகிய தேசத்திலுள்ள அனைவரும் என்னைச் சேவிப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் அங்கே அவர்கள்மேல் பிரியம் வைப்பேன் அங்கே நீங்கள் பரிசுத்தம்பண்ணுகிற எல்லாவற்றிலும் உங்கள் காணிக்கைகளையும் உங்கள் முதற்பலன்களையும் செலுத்தும்படி கேட்பேன்
எசேக்கியேல் 20:40 Concordance எசேக்கியேல் 20:40 Interlinear எசேக்கியேல் 20:40 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 20