Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 5:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 5 » 2 நாளாகமம் 5:13 in Tamil

2 நாளாகமம் 5:13
அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.


2 நாளாகமம் 5:13 ஆங்கிலத்தில்

avarkal Orumikkap Poorikaikalai Oothi, Aekasaththamaayk Karththaraith Thuthiththu Sthoththiriththup Paatinaarkal; Aasaariyar Parisuththa Sthalaththilirunthu Purappadukaiyilum, Paadakar Poorikail Thaalangal Geethavaaththiyangalutaiya Saththaththaith Thonikkappannnni Karththar Nallavar Avar Kirupai Entumullathentu Avarai Sthoththirikkaiyilum, Karththarutaiya Veedaakiya Thaevaalayam Maekaththinaal Niraiyappattathu.


Tags அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள் ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும் பாடகர் பூரிகைள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும் கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது
2 நாளாகமம் 5:13 Concordance 2 நாளாகமம் 5:13 Interlinear 2 நாளாகமம் 5:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 5