Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 5:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 5 » 2 நாளாகமம் 5:12 in Tamil

2 நாளாகமம் 5:12
ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லியபுடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.


2 நாளாகமம் 5:12 ஆங்கிலத்தில்

aasaap, Aemaan, Ethuththoonutaiya Koottaththaarum, Avarkalutaiya Kumaarar Sakothararutaiya Koottaththaarumaakiya Paadakaraana Laeviyaranaivarum Melliyapudavaikalaith Thariththu, Kaiththaalangalaiyum Thampurukalaiyum Suramanndalangalaiyum Pitiththup Palipeedaththirkuk Kilakkae Nintarkal; Avarkalodumkoodap Poorikaikalai Oothukira Aasaariyarkal Noottirupathupaer Nintarkal.


Tags ஆசாப் ஏமான் எதுத்தூனுடைய கூட்டத்தாரும் அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லியபுடவைகளைத் தரித்து கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள் அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்
2 நாளாகமம் 5:12 Concordance 2 நாளாகமம் 5:12 Interlinear 2 நாளாகமம் 5:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 5