சூழல் வசனங்கள் எரேமியா 33:11
எரேமியா 33:2

இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:

אָמַ֥ר
எரேமியா 33:4

எதிர்க்கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும், இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து:

יְהוָה֙
எரேமியா 33:5

இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.

אֶת, אֶת
எரேமியா 33:7

நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து,

אֶת
எரேமியா 33:9

நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
எரேமியா 33:13

மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்

אָמַ֥ר, יְהוָֽה׃
எரேமியா 33:14

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.

יְהוָ֑ה, אֶת
எரேமியா 33:17

இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.

יְהוָ֑ה
எரேமியா 33:20

குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,

אֶת
எரேமியா 33:21

அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.

אֶת
எரேமியா 33:22

வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

אֶת
எரேமியா 33:26

அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

כִּֽי, אֶת
is
and
ק֣וֹלqôlkole
endureth
The
שָׂשׂ֞וֹןśāśônsa-SONE
voice
of
joy,
וְק֣וֹלwĕqôlveh-KOLE
and
voice
שִׂמְחָ֗הśimḥâseem-HA
the
gladness,
ק֣וֹלqôlkole
of
voice
the
חָתָן֮ḥātānha-TAHN
bridegroom,
the
of
וְק֣וֹלwĕqôlveh-KOLE
and
the
voice
כַּלָּה֒kallāhka-LA
of
the
ק֣וֹלqôlkole
bride,
voice
the
them
of
אֹמְרִ֡יםʾōmĕrîmoh-meh-REEM
say,
הוֹדוּ֩hôdûhoh-DOO
shall
אֶתʾetet
that
Praise
יְהוָ֨הyĕhwâyeh-VA

Lord
צְבָא֜וֹתṣĕbāʾôttseh-va-OTE
the
כִּֽיkee
of
hosts:
ט֤וֹבṭôbtove
for
good;
יְהוָה֙yĕhwāhyeh-VA
Lord
כִּֽיkee
the
for
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
ever:
for
mercy
חַסְדּ֔וֹḥasdôhahs-DOH
his
of
them
that
shall
bring
מְבִאִ֥יםmĕbiʾîmmeh-vee-EEM
praise
of
sacrifice
the
תּוֹדָ֖הtôdâtoh-DA
into
the
house
בֵּ֣יתbêtbate
Lord.
the
of
יְהוָ֑הyĕhwâyeh-VA
For
כִּֽיkee
return
to
cause
will
I
אָשִׁ֧יבʾāšîbah-SHEEV

אֶתʾetet
the
captivity
שְׁבוּתšĕbûtsheh-VOOT
land,
the
of
הָאָ֛רֶץhāʾāreṣha-AH-rets
as
at
the
first,
כְּבָרִאשֹׁנָ֖הkĕbāriʾšōnâkeh-va-ree-shoh-NA
saith
אָמַ֥רʾāmarah-MAHR
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA