Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 5:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 5 வெளிப்படுத்தின விசேஷம் 5:2

வெளிப்படுத்தின விசேஷம் 5:2
புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.

Tamil Indian Revised Version
புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன்.

Tamil Easy Reading Version
ஒரு சக்தி வாய்ந்த தேவதூதனையும் நான் கண்டேன். அவன் உரத்த குரலில் அழைத்து “இம்முத்திரைகளை உடைத்து இந்தத் தோல் சுருளைத் திறந்துவிடுகிற தகுதி உள்ளவன் யார்?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
“முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?” என்று வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன்.

Revelation 5:1Revelation 5Revelation 5:3

King James Version (KJV)
And I saw a strong angel proclaiming with a loud voice, Who is worthy to open the book, and to loose the seals thereof?

American Standard Version (ASV)
And I saw a strong angel proclaiming with a great voice, Who is worthy to open the book, and to loose the seals thereof?

Bible in Basic English (BBE)
And I saw a strong angel saying in a loud voice, Who is able to make the book open, and to undo its stamps?

Darby English Bible (DBY)
And I saw a strong angel proclaiming with a loud voice, Who [is] worthy to open the book, and to break its seals?

World English Bible (WEB)
I saw a mighty angel proclaiming with a loud voice, “Who is worthy to open the book, and to break its seals?”

Young’s Literal Translation (YLT)
and I saw a strong messenger crying with a great voice, `Who is worthy to open the scroll and to loose the seals of it?’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 5:2
புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.
And I saw a strong angel proclaiming with a loud voice, Who is worthy to open the book, and to loose the seals thereof?

καὶkaikay
εἶδονeidonEE-thone
ἄγγελονangelonANG-gay-lone
ἰσχυρὸνischyronee-skyoo-RONE
κηρύσσονταkēryssontakay-RYOOS-sone-ta
φωνῇphōnēfoh-NAY
μεγάλῃmegalēmay-GA-lay
Τίςtistees
ἐστινestinay-steen
ἄξιοςaxiosAH-ksee-ose
ἀνοῖξαιanoixaiah-NOO-ksay
τὸtotoh
βιβλίονbiblionvee-VLEE-one
καὶkaikay
λῦσαιlysaiLYOO-say
τὰςtastahs
σφραγῖδαςsphragidassfra-GEE-thahs
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Isaiah 29:11
ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்,

Isaiah 41:22
அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவன் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும்.

Revelation 5:5
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

Revelation 18:21
அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.

Psalm 103:20
கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.

Revelation 10:1
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.


Tags புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்
வெளிப்படுத்தின விசேஷம் 5:2 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 5:2 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 5:2 Image