Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 2:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 2 உன்னதப்பாட்டு 2:12

Song Of Solomon 2:12
பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது.

Tamil Indian Revised Version
பூமியிலே மலர்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடும் காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.

Tamil Easy Reading Version
பூமியில் பூக்கள் மலர்ந்துள்ளன. இது பாடுவதற்குரிய காலம். கவனி, புறாக்கள் திரும்பிவிட்டன.

திருவிவிலியம்
⁽நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன;␢ பாடி மகிழும் பருவம் வந்துற்றது;␢ காட்டுப் புறா கூவும் குரலதுவோ␢ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது;⁾

Song of Solomon 2:11Song of Solomon 2Song of Solomon 2:13

King James Version (KJV)
The flowers appear on the earth; the time of the singing of birds is come, and the voice of the turtle is heard in our land;

American Standard Version (ASV)
The flowers appear on the earth; The time of the singing `of birds’ is come, And the voice of the turtle-dove is heard in our land;

Bible in Basic English (BBE)
The flowers are come on the earth; the time of cutting the vines is come, and the voice of the dove is sounding in our land;

Darby English Bible (DBY)
The flowers appear on the earth; The time of singing is come, And the voice of the turtle-dove is heard in our land;

World English Bible (WEB)
The flowers appear on the earth; The time of the singing has come, And the voice of the turtle-dove is heard in our land.

Young’s Literal Translation (YLT)
The flowers have appeared in the earth, The time of the singing hath come, And the voice of the turtle was heard in our land,

உன்னதப்பாட்டு Song of Solomon 2:12
பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது.
The flowers appear on the earth; the time of the singing of birds is come, and the voice of the turtle is heard in our land;

הַנִּצָּנִים֙hanniṣṣānîmha-nee-tsa-NEEM
נִרְא֣וּnirʾûneer-OO
בָאָ֔רֶץbāʾāreṣva-AH-rets
עֵ֥תʿētate
הַזָּמִ֖ירhazzāmîrha-za-MEER
הִגִּ֑יעַhiggîaʿhee-ɡEE-ah
וְק֥וֹלwĕqôlveh-KOLE
הַתּ֖וֹרhattôrHA-tore
נִשְׁמַ֥עnišmaʿneesh-MA
בְּאַרְצֵֽנוּ׃bĕʾarṣēnûbeh-ar-tsay-NOO

இணை வசனம்

Psalm 40:1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.

Ephesians 5:18
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;

Ephesians 1:13
நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

Romans 15:9
புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.

Hosea 14:5
நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.

Jeremiah 8:7
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

Isaiah 55:12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.

Isaiah 42:10
சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

Isaiah 35:1
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.

Song of Solomon 6:11
பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்.

Song of Solomon 6:2
தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.

Psalm 148:7
பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகா மச்சங்களே, சகல ஆழங்களே,

Psalm 89:15
கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.

Colossians 3:16
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;


Tags பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது குருவிகள் பாடுங்காலம் வந்தது காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது
Solomon 2:12 Concordance Solomon 2:12 Interlinear Solomon 2:12 Image