Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 1:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » சகரியா » சகரியா 1 » சகரியா 1:21 in Tamil

சகரியா 1:21
இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.


சகரியா 1:21 ஆங்கிலத்தில்

ivarkal Ennaseyya Varukiraarkalentu Kaettaen; Atharku Avar: Oruvanum Than Thalaiyai Aeraெdukkak Koodaathapati Anthak Kompukal Yoothaavaich Sitharatiththathae, Avaikalukkup Payamuruththukiratharkum, Yoothaavin Thaesaththaip Paalaakkath Thangal Kompai Eduththa Jaathikalutaiya Kompukalai Vilaththallukiratharkum Ivarkal Vanthaarkal Entar.


Tags இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன் அதற்கு அவர் ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும் யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்
சகரியா 1:21 Concordance சகரியா 1:21 Interlinear சகரியா 1:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 1