Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 6:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » சகரியா » சகரியா 6 » சகரியா 6:15 in Tamil

சகரியா 6:15
தூரத்திலுள்ளவர்கள் வந்து கர்த்தருடைய ஆலயத்தைக்கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக்கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.


சகரியா 6:15 ஆங்கிலத்தில்

thooraththilullavarkal Vanthu Karththarutaiya Aalayaththaikkooda Irunthu Kattuvaarkal; Appoluthu Senaikalin Karththar Ennai Ungalidaththirku Anuppinaarentu Arinthukolveerkal; Neengal Ungal Thaevanaakiya Karththarin Saththaththaikkaettu Nadantheerkalaanaal Ithu Niraivaerum Entu Sol Entar.


Tags தூரத்திலுள்ளவர்கள் வந்து கர்த்தருடைய ஆலயத்தைக்கூட இருந்து கட்டுவார்கள் அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக்கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்
சகரியா 6:15 Concordance சகரியா 6:15 Interlinear சகரியா 6:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 6