Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 7:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 7 » 2 இராஜாக்கள் 7:15 in Tamil

2 இராஜாக்கள் 7:15
அவர்கள் யோர்தான் மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்து போட்ட வஸ்திரங்களாலும் தட்டு முட்டுகளாலும் வழியெல்லாம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள்.


2 இராஜாக்கள் 7:15 ஆங்கிலத்தில்

avarkal Yorthaan Mattum Avarkalaip Pin Thodarnthuponaarkal; Seeriyar Theeviriththu Odukaiyil, Avarkal Erinthu Potta Vasthirangalaalum Thattu Muttukalaalum Valiyellaam Nirainthirunthathu; Anuppappattavarkal Thirumpivanthu Raajaavukku Athai Ariviththaarkal.


Tags அவர்கள் யோர்தான் மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்துபோனார்கள் சீரியர் தீவிரித்து ஓடுகையில் அவர்கள் எறிந்து போட்ட வஸ்திரங்களாலும் தட்டு முட்டுகளாலும் வழியெல்லாம் நிறைந்திருந்தது அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள்
2 இராஜாக்கள் 7:15 Concordance 2 இராஜாக்கள் 7:15 Interlinear 2 இராஜாக்கள் 7:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 7