Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 28:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 நாளாகமம் » 1 நாளாகமம் 28 » 1 நாளாகமம் 28:8 in Tamil

1 நாளாகமம் 28:8
இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய் அநுபவித்து, உங்களுக்குப்பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தமாய்ப் பின்வைக்கும்பொருட்டாக, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்குமுன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.


1 நாளாகமம் 28:8 ஆங்கிலத்தில்

ippothum Neengal Ententaikkum Intha Nalla Thaesaththaich Suthantharamaay Anupaviththu, Ungalukkuppiraku Athai Ungal Pillaikalukkuch Suthanthamaayp Pinvaikkumporuttaka, Neengal Ungal Thaevanaakiya Karththarin Karpanaikalaiyellaam Kaikkonndu Visaariyungal Entu Karththarin Sapaiyaakiya Isravael Anaiththin Kannkalukkumunpaakavum, Namathu Thaevanutaiya Sevikaetkavum Ungalukkup Puththisollukiraen.


Tags இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய் அநுபவித்து உங்களுக்குப்பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தமாய்ப் பின்வைக்கும்பொருட்டாக நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்குமுன்பாகவும் நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்
1 நாளாகமம் 28:8 Concordance 1 நாளாகமம் 28:8 Interlinear 1 நாளாகமம் 28:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 28