Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 5:26

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 நாளாகமம் » 1 நாளாகமம் 5 » 1 நாளாகமம் 5:26 in Tamil

1 நாளாகமம் 5:26
ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும், காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.


1 நாளாகமம் 5:26 ஆங்கிலத்தில்

aakaiyaal Isravaelin Thaevan Aseeriyaa Raajaavaakiya Poolin Aaviyaiyum, Aseeriyaa Raajaavaakiya Thilkaathpilnaesarin Aaviyaiyum Eluppinathinaalae, Avan Roopaniyarum, Kaaththiyarum Manaaseyin Paathikkoththiraththaarumaakiya Avarkalaich Siraipitiththu Innaalvaraikkum Irukkirathupola, Aalaavukkum Aaporukkum Aaraavukkum Kosaan Aattangaraikkum Konnduponaan.


Tags ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும் அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே அவன் ரூபனியரும் காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்
1 நாளாகமம் 5:26 Concordance 1 நாளாகமம் 5:26 Interlinear 1 நாளாகமம் 5:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 5