Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 15:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 கொரிந்தியர் » 1 கொரிந்தியர் 15 » 1 கொரிந்தியர் 15:10 in Tamil

1 கொரிந்தியர் 15:10
ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.


1 கொரிந்தியர் 15:10 ஆங்கிலத்தில்

aakilum Naan Irukkirathu Thaevakirupaiyinaalae Irukkiraen; Avar Enakku Aruliya Kirupai Viruthaavaayirukkavillai; Avarkalellaarilum Naan Athikamaayp Pirayaasappattaen, Aakilum Naan Alla, Ennudanae Irukkira Thaevakirupaiyae Appatich Seythathu.


Tags ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன் அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன் ஆகிலும் நான் அல்ல என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது
1 கொரிந்தியர் 15:10 Concordance 1 கொரிந்தியர் 15:10 Interlinear 1 கொரிந்தியர் 15:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 கொரிந்தியர் 15