Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:26

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 18 » 1 இராஜாக்கள் 18:26 in Tamil

1 இராஜாக்கள் 18:26
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.


1 இராஜாக்கள் 18:26 ஆங்கிலத்தில்

thangalukkuk Kodukkappatta Kaalaiyai Avarkal Vaangi, Athai Aayaththampannnni: Paakaalae, Engalukku Uththaravu Arulum Entu Kaalaithodangi Maththiyaanamattum Paakaalin Naamaththaich Sollik Kooppittarkal; Aanaalum Oru Saththamum Pirakkavillai, Matru Uththaravu Koduppaarum Illai. Avarkal Kattina Palipeedaththirku Ethirae Kuthiththu Aatinaarkal.


Tags தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி அதை ஆயத்தம்பண்ணி பாகாலே எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள் ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்
1 இராஜாக்கள் 18:26 Concordance 1 இராஜாக்கள் 18:26 Interlinear 1 இராஜாக்கள் 18:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 18