2 இராஜாக்கள் 10:4
அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் யெஸ்ரயேலில் உள்ள தலைவர்களும் அதிகாரிகளும் பயந்தனர். அவர்கள் “யெகூவை இரண்டு அரசர்களாலும் தடுக்க முடியவில்லை, எங்களாலும் முடியாது!” என்று சொன்னார்கள்.
திருவிவிலியம்
ஆனால், அவர்கள் மிகமிக அச்சமுற்று, “அவனை எதிர்த்து நிற்க, இரண்டு அரசர்களால் முடியவில்லையே! அப்படியிருக்க, நாம் எங்ஙனம் எதிர்த்து நிற்க கூடும்?” என்றனர்.
King James Version (KJV)
But they were exceedingly afraid, and said, Behold, two kings stood not before him: how then shall we stand?
American Standard Version (ASV)
But they were exceedingly afraid, and said, Behold, the two kings stood not before him: how then shall we stand?
Bible in Basic English (BBE)
But they were full of fear, and said, The two kings have gone down before him: how may we keep our place?
Darby English Bible (DBY)
And they were exceedingly afraid, and said, Behold, the two kings stood not before him; and how shall we stand?
Webster’s Bible (WBT)
But they were exceedingly afraid, and said, Behold, two kings stood not before him: how then shall we stand?
World English Bible (WEB)
But they were exceedingly afraid, and said, Behold, the two kings didn’t stand before him: how then shall we stand?
Young’s Literal Translation (YLT)
And they fear very greatly, and say, `Lo, the two kings have not stood before him, and how do we stand — we?’
2 இராஜாக்கள் 2 Kings 10:4
அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்.
But they were exceedingly afraid, and said, Behold, two kings stood not before him: how then shall we stand?
| וַיִּֽרְאוּ֙ | wayyirĕʾû | va-yee-reh-OO | |
| מְאֹ֣ד | mĕʾōd | meh-ODE | |
| מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE | |
| וַיֹּ֣אמְר֔וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO | |
| הִנֵּה֙ | hinnēh | hee-NAY | |
| שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY | |
| הַמְּלָכִ֔ים | hammĕlākîm | ha-meh-la-HEEM | |
| לֹ֥א | lōʾ | loh | |
| עָֽמְד֖וּ | ʿāmĕdû | ah-meh-DOO | |
| לְפָנָ֑יו | lĕpānāyw | leh-fa-NAV | |
| וְאֵ֖יךְ | wĕʾêk | veh-AKE | |
| נַֽעֲמֹ֥ד | naʿămōd | na-uh-MODE | |
| אֲנָֽחְנוּ׃ | ʾănāḥĕnû | uh-NA-heh-noo |
இணை வசனம்
2 Kings 9:24
யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் உருவிப் புறப்படத்தக்கதாய், அவனை அவன் புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.
2 Kings 9:27
இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின் தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்.
Isaiah 27:4
உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;
Jeremiah 49:19
இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவது போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
Nahum 1:6
அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.
Luke 14:31
அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
Tags அவர்கள் மிகவும் பயந்து இதோ இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்
2 இராஜாக்கள் 10:4 Concordance 2 இராஜாக்கள் 10:4 Interlinear 2 இராஜாக்கள் 10:4 Image