Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 9:27

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 9 » 2 இராஜாக்கள் 9:27 in Tamil

2 இராஜாக்கள் 9:27
இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின் தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்.


2 இராஜாக்கள் 9:27 ஆங்கிலத்தில்

ithai Yoothaavin Raajaavaakiya Akasiyaa Kanndu, Thottaththin Veettuvaliyaay Otipponaan; Yekoo Avanaip Pin Thodarnthu: Avanaiyum Irathaththilae Vettippodungal Entan; Avarkal Iplaeyaam Kitta Irukkira Koormalaiyin Mael Aerukira Valiyilae Appatich Seythaarkal; Avan Mekithovukku Otippoy Angae Seththup Ponaan.


Tags இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான் யெகூ அவனைப் பின் தொடர்ந்து அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான் அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள் அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்
2 இராஜாக்கள் 9:27 Concordance 2 இராஜாக்கள் 9:27 Interlinear 2 இராஜாக்கள் 9:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 9