சூழல் வசனங்கள் 2-kings 9:27
2 இராஜாக்கள் 9:8

ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும் படிக்கு, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர் விடும் ஒரு நாய் முதலாய் இராதபடிக்கு, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடைப்பட்டவனையும் விடுபட்டவனையும் கருவறுத்து,

אֱלֹהִים֙
2 இராஜாக்கள் 9:25

அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்து போடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறி வருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.

עֶ֥בֶד
2 இராஜாக்கள் 9:26

நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில்; உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.

שֵׁ֑ם, וִיהִ֥י, כְנַ֖עַן, עֶ֥בֶד, לָֽמוֹ׃
shall
יַ֤פְתְּyapĕtYA-fet
enlarge
God
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
Japheth,
לְיֶ֔פֶתlĕyepetleh-YEH-fet
and
he
shall
dwell
וְיִשְׁכֹּ֖ןwĕyiškōnveh-yeesh-KONE
tents
the
in
בְּאָֽהֳלֵיbĕʾāhŏlêbeh-AH-hoh-lay
of
Shem;
שֵׁ֑םšēmshame
shall
be
וִיהִ֥יwîhîvee-HEE
and
Canaan
כְנַ֖עַןkĕnaʿanheh-NA-an
his
servant.
עֶ֥בֶדʿebedEH-ved


לָֽמוֹ׃lāmôLA-moh