Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 10:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 10 » 2 நாளாகமம் 10:10 in Tamil

2 நாளாகமம் 10:10
அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.


2 நாளாகமம் 10:10 ஆங்கிலத்தில்

avanotae Valarntha Vaalipar Avanai Nnokki: Ummutaiya Thakappan Engal Nukaththaip Paaramaakkinaar, Neer Athai Engalukku Lakuvaakkum Entu Ummidaththil Sonna Intha Janaththirku Neer Sollavaenntiyathu Ennavental: En Sunnduviral En Thakappanutaiya Iduppaippaarkkilum Parumanaayirukkum.


Tags அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார் நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால் என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்
2 நாளாகமம் 10:10 Concordance 2 நாளாகமம் 10:10 Interlinear 2 நாளாகமம் 10:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 10