Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 18:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 18 » 2 நாளாகமம் 18:7 in Tamil

2 நாளாகமம் 18:7
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.


2 நாளாகமம் 18:7 ஆங்கிலத்தில்

appoluthu Isravaelin Raajaa Yosapaaththai Nnokki: Karththaridaththil Visaariththu Arikiratharku Imlaavin Kumaaranaakiya Mikaayaa Ennum Mattaொruvan Irukkiraan; Aanaalum Naan Avanaip Pakaikkiraen; Avan Ennaik Kuriththu Nanmaiyaaka Alla, Theemaiyaakavae Eppoluthum Theerkkatharisanam Sollukiravan Entan. Atharku Yosapaath: Raajaavae, Appatich Sollavaenndaam Entan.


Tags அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான் ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன் அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான் அதற்கு யோசபாத் ராஜாவே அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்
2 நாளாகமம் 18:7 Concordance 2 நாளாகமம் 18:7 Interlinear 2 நாளாகமம் 18:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 18