Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 28:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 28 » 2 நாளாகமம் 28:5 in Tamil

2 நாளாகமம் 28:5
ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.


2 நாளாகமம் 28:5 ஆங்கிலத்தில்

aakaiyaal Avanutaiya Thaevanaakiya Karththar Avanaich Seeriyarutaiya Raajaavin Kaiyil Oppukkoduththaar; Avarkal Avanai Muriya Atiththu, Avanukku Irukkiravarkalilae Periya Koottaththaich Siraipitiththuth Thamaskuvukkuk Konnduponaarkal; Avan Isravaelutaiya Raajaavin Kaiyilum Oppukkodukkappattan; Ivan Avanai Vekuvaay Muriya Atiththaan.


Tags ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார் அவர்கள் அவனை முறிய அடித்து அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள் அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான் இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்
2 நாளாகமம் 28:5 Concordance 2 நாளாகமம் 28:5 Interlinear 2 நாளாகமம் 28:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 28