சூழல் வசனங்கள் 2-chronicles 28:5
2 நாளாகமம் 28:2

இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.

פַּדֶּ֣נָֽה
2 நாளாகமம் 28:6

எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரேநாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்.

אֶֽת, פַּדֶּ֣נָֽה
2 நாளாகமம் 28:7

அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.

אֶל, וַיֵּ֖לֶךְ
2 நாளாகமம் 28:9

அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.

אֶל, אֶֽת, בֶּן
2 நாளாகமம் 28:10

இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?

יַֽעֲקֹ֖ב, וַיֵּ֖לֶךְ
2 நாளாகமம் 28:15

அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக்கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.

אֶל
2 நாளாகமம் 28:20

அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.

יַֽעֲקֹ֖ב
2 நாளாகமம் 28:21

ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும் ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக்கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை.

אֶל
sent
away
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
And
Isaac
יִצְחָק֙yiṣḥāqyeets-HAHK

אֶֽתʾetet
Jacob:
יַעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
went
he
and
וַיֵּ֖לֶךְwayyēlekva-YAY-lek
to
Padan-aram
פַּדֶּ֣נָֽהpaddenâpa-DEH-na
unto
אֲרָ֑םʾărāmuh-RAHM
Laban,
אֶלʾelel
son
לָבָ֤ןlābānla-VAHN
of
Bethuel
בֶּןbenben
the
Syrian,
בְּתוּאֵל֙bĕtûʾēlbeh-too-ALE
the
brother
הָֽאֲרַמִּ֔יhāʾărammîha-uh-ra-MEE
Rebekah,
of
אֲחִ֣יʾăḥîuh-HEE
mother.
רִבְקָ֔הribqâreev-KA
Jacob's
and
אֵ֥םʾēmame
Esau's
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE


וְעֵשָֽׂו׃wĕʿēśāwveh-ay-SAHV