Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 28:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 28 » 2 நாளாகமம் 28:9 in Tamil

2 நாளாகமம் 28:9
அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.


2 நாளாகமம் 28:9 ஆங்கிலத்தில்

angae Othaeth Ennum Paerulla Karththarutaiya Theerkkatharisi Oruvan Irunthaan; Avan Samaariyaavukku Varukira Senaikku Thiralaakap Poy, Avarkalai Nnokki: Itho, Ungal Pithaakkalin Thaevanaakiya Karththar Yoothaavinmael Kopangaொnndapatiyinaal Avarkalai Ungal Kaikalil Oppukkoduththaar; Neengalo Vaanapariyantham Ettukira Ukkiraththotae Avarkalaich Sangaarampannnnineerkal.


Tags அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான் அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய் அவர்களை நோக்கி இதோ உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்
2 நாளாகமம் 28:9 Concordance 2 நாளாகமம் 28:9 Interlinear 2 நாளாகமம் 28:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 28