Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 28:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 28 » 2 நாளாகமம் 28:15 in Tamil

2 நாளாகமம் 28:15
அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக்கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.


2 நாளாகமம் 28:15 ஆங்கிலத்தில்

appoluthu Paer Kurikkappatta Manushar Elumpi, Siraipitikkappattavarkalaich Serththukkonndu, Avarkalil Vasthiramillaatha Sakalarukkum Kollaiyil Edukkappatta Vasthirangalaikkoduththu, Uduppaiyum Paatharatchaைkalaiyum Poduviththu, Avarkalukkuch Saappidavum Kutikkavum Koduththu, Avarkalukku Ennnney Vaarththu, Avarkalil Palatchayamaanavarkalaiyellaam Kaluthaikalmael Aetti, Paereechchamarangalin Pattanamaakiya Erikovilae Avarkal Sakothararidaththukkuk Konnduvanthuvittu, Samaariyaavukkuth Thirumpinaarkal.


Tags அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக்கொடுத்து உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து அவர்களுக்கு எண்ணெய் வார்த்து அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு சமாரியாவுக்குத் திரும்பினார்கள்
2 நாளாகமம் 28:15 Concordance 2 நாளாகமம் 28:15 Interlinear 2 நாளாகமம் 28:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 28