Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 34:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 34 » 2 நாளாகமம் 34:12 in Tamil

2 நாளாகமம் 34:12
இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்.


2 நாளாகமம் 34:12 ஆங்கிலத்தில்

intha Manushar Vaelaiyai Unnmaiyaaych Seythaarkal; Vaelaiyai Nadaththa Meraariyin Puththiraril Yaakaath Opathiyaa Ennum Laeviyarum, Kokaathiyarin Puththiraril Sakariyaavum, Mesullaamum Avarkalmael Visaarippukkaararaayirunthaarkal; Intha Laeviyar Ellaarum Geethavaaththiyangalai Vaasikka Arinthavarkal.


Tags இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள் வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும் கோகாதியரின் புத்திரரில் சகரியாவும் மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள் இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்
2 நாளாகமம் 34:12 Concordance 2 நாளாகமம் 34:12 Interlinear 2 நாளாகமம் 34:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 34