Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 5:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 5 » 2 இராஜாக்கள் 5:7 in Tamil

2 இராஜாக்கள் 5:7
இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கி விடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.


2 இராஜாக்கள் 5:7 ஆங்கிலத்தில்

isravaelin Raajaa Antha Nirupaththai Vaasiththapothu, Avan Than Vasthirangalaik Kiliththukkonndu: Oru Manushanai Avan Kushdarokaththinintu Neekki Vidavaenndum Entu, Avan Ennidaththil Nirupam Anuppukiratharku, Kollavum Uyirppikkavum Naan Thaevanaa? Ivan Ennai Virothikka Samayam Thaedukiraan Enpathaich Sinthiththuppaarungal Entan.


Tags இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கி விடவேண்டும் என்று அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா இவன் என்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்
2 இராஜாக்கள் 5:7 Concordance 2 இராஜாக்கள் 5:7 Interlinear 2 இராஜாக்கள் 5:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 5