Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 21:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 21 » 2 சாமுவேல் 21:14 in Tamil

2 சாமுவேல் 21:14
சவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணுவித்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.


2 சாமுவேல் 21:14 ஆங்கிலத்தில்

savulin Elumpukalaiyum Avan Kumaaranaakiya Yonaththaanin Elumpukalaiyum, Penyameen Thaesaththuch Selaa Oorilirukkira Avan Thakappanaakiya Geesin Kallaraiyil Adakkampannnuviththaan; Raajaa Kattalaiyittapatiyellaam Seythaarkal; Atharkuppinpu Thaevan Thaesaththirkaakach Seyyappatta Vaennduthalaik Kaettarulinaar.


Tags சவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும் பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணுவித்தான் ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள் அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்
2 சாமுவேல் 21:14 Concordance 2 சாமுவேல் 21:14 Interlinear 2 சாமுவேல் 21:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 21