Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 32:27

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 32 » யாத்திராகமம் 32:27 in Tamil

யாத்திராகமம் 32:27
அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.


யாத்திராகமம் 32:27 ஆங்கிலத்தில்

avan Avarkalai Nnokki: Ungalil Ovvoruvanum Than Pattayaththaith Than Araiyilae Kattikkonndu, Paalayamengum Ullum Purampum Vaasalukku Vaasal Poy, Ovvoruvanum Thanthan Sakotharanaiyum Ovvoruvanum Thanthan Sinaekithanaiyum Ovvoruvanum Thanthan Ayalaanaiyum Kontupodakkadavan Entu Isravaelin Thaevanaakiya Karththar Sollukiraar Entan.


Tags அவன் அவர்களை நோக்கி உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய் ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
யாத்திராகமம் 32:27 Concordance யாத்திராகமம் 32:27 Interlinear யாத்திராகமம் 32:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 32