சூழல் வசனங்கள் யாத்திராகமம் 32:27
யாத்திராகமம் 32:3

ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

אֶת
யாத்திராகமம் 32:4

அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.

יִשְׂרָאֵ֔ל
யாத்திராகமம் 32:8

அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

יִשְׂרָאֵ֔ל
யாத்திராகமம் 32:9

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்.

אֶת
யாத்திராகமம் 32:11

மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

אֶת, יְהוָה֙
யாத்திராகமம் 32:12

மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்.

עַל
யாத்திராகமம் 32:14

அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

עַל
யாத்திராகமம் 32:16

அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.

עַל
யாத்திராகமம் 32:17

ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

אֶת
யாத்திராகமம் 32:19

அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

אֶת, אֶת
யாத்திராகமம் 32:20

அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.

אֶת, עַל, אֶת
யாத்திராகமம் 32:22

அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.

וַיֹּ֣אמֶר, אֶת
யாத்திராகமம் 32:25

ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

אֶת
யாத்திராகமம் 32:29

கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டை பண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான்.

וַיֹּ֣אמֶר
யாத்திராகமம் 32:34

இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.

אֶת
யாத்திராகமம் 32:35

ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.

אֶת, אֶת
and
And
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
unto
them,
לָהֶ֗םlāhemla-HEM
Thus
כֹּֽהkoh
saith
Lord
אָמַ֤רʾāmarah-MAHR
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
God
of
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Put
man
שִׂ֥ימוּśîmûSEE-moo
every
his
אִישׁʾîšeesh
sword
חַרְבּ֖וֹḥarbôhahr-BOH
by
his
עַלʿalal
side,
go
in
יְרֵכ֑וֹyĕrēkôyeh-ray-HOH
and
out
עִבְר֨וּʿibrûeev-ROO
gate
from
וָשׁ֜וּבוּwāšûbûva-SHOO-voo
to
gate
מִשַּׁ֤עַרmiššaʿarmee-SHA-ar
throughout
the
camp,
לָשַׁ֙עַר֙lāšaʿarla-SHA-AR
slay
and
בַּֽמַּחֲנֶ֔הbammaḥăneba-ma-huh-NEH
every
man
וְהִרְג֧וּwĕhirgûveh-heer-ɡOO

אִֽישׁʾîšeesh
brother,
his
אֶתʾetet
and
every
man
אָחִ֛יוʾāḥîwah-HEEOO

וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
companion,
his
אֶתʾetet
and
every
man
רֵעֵ֖הוּrēʿēhûray-A-hoo

וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
his
neighbour.
אֶתʾetet


קְרֹבֽוֹ׃qĕrōbôkeh-roh-VOH