Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 47:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 47 எசேக்கியேல் 47:6

எசேக்கியேல் 47:6
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.

Tamil Indian Revised Version
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.

Tamil Easy Reading Version
பிறகு அம்மனிதன் என்னிடம், “மனுபுத்திரனே, நீ பார்த்ததை உன்னிப்பாகக் கவனித்தாயா?” என்றான். பிறகு என்னை, நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டு போனான்.

திருவிவிலியம்
அவர் என்னிடம் “மானிடா! இதைப் பார்த்தாயா?” என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

Ezekiel 47:5Ezekiel 47Ezekiel 47:7

King James Version (KJV)
And he said unto me, Son of man, hast thou seen this? Then he brought me, and caused me to return to the brink of the river.

American Standard Version (ASV)
And he said unto me, Son of man, hast thou seen `this’? Then he brought me, and caused me to return to the bank of the river.

Bible in Basic English (BBE)
And he said to me, Son of man, have you seen this? Then he took me to the river’s edge.

Darby English Bible (DBY)
And he said unto me, Son of man, hast thou seen [this]? And he led me, and brought me back to the bank of the river.

World English Bible (WEB)
He said to me, Son of man, have you seen [this]? Then he brought me, and caused me to return to the bank of the river.

Young’s Literal Translation (YLT)
And he saith unto me, `Hast thou seen, son of man?’ and he leadeth me, and bringeth me back unto the edge of the stream.

எசேக்கியேல் Ezekiel 47:6
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.
And he said unto me, Son of man, hast thou seen this? Then he brought me, and caused me to return to the brink of the river.

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֖יʾēlayay-LAI
הֲרָאִ֣יתָhărāʾîtāhuh-ra-EE-ta
בֶןbenven
אָדָ֑םʾādāmah-DAHM
וַיּוֹלִכֵ֥נִיwayyôlikēnîva-yoh-lee-HAY-nee
וַיְשִׁבֵ֖נִיwayšibēnîvai-shee-VAY-nee
שְׂפַ֥תśĕpatseh-FAHT
הַנָּֽחַל׃hannāḥalha-NA-hahl

இணை வசனம்

Ezekiel 40:4
அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக் கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின் மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.

Ezekiel 44:5
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே கர்த்தருடைய ஆலயத்தின் சகல நியமங்களையும் அதின் சகல சட்டங்களையுங்குறித்து நான் உன்னோடே சொல்வதையெல்லாம் நீ உன் மனதிலே கவனித்து, உன் கண்களினாலே பார்த்து உன் காதுகளினாலே கேட்டு, பரிசுத்த ஸ்தலத்தினுடைய எல்லா வாசற்படிகளின் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதும் அதிலிருந்து புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப் பார்த்து,

Jeremiah 1:11
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்ட, வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

Ezekiel 8:6
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

Ezekiel 8:17
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.

Zechariah 4:2
நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.

Zechariah 5:2
தூதன்; நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்துமுழமுமாயிருக்கிறது என்றேன்.

Matthew 13:51
பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.


Tags அவர் என்னை நோக்கி மனுபுத்திரனே இதைக் கண்டாயா என்று சொல்லி என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்
எசேக்கியேல் 47:6 Concordance எசேக்கியேல் 47:6 Interlinear எசேக்கியேல் 47:6 Image