Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 23:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 23 ஆதியாகமம் 23:3

ஆதியாகமம் 23:3
பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்து போய், ஏத்தின் புத்திரரோடே பேசி:

Tamil Indian Revised Version
பின்பு ஆபிரகாம், இறந்த உடல் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் வம்சத்தாருடன் பேசி:

Tamil Easy Reading Version
பிறகு அவன் மரித்துப்போன மனைவியின் உடலை விட்டு எழுந்து போய் ஏத்தின் ஜனங்களோடு பேசினான்.

திருவிவிலியம்
பிறகு, சடலம் இருந்த இடத்தைவிட்டு அவர் எழுந்து இத்தியரிடம் சென்று சொன்னது:

Genesis 23:2Genesis 23Genesis 23:4

King James Version (KJV)
And Abraham stood up from before his dead, and spake unto the sons of Heth, saying,

American Standard Version (ASV)
And Abraham rose up from before his dead, and spake unto the children of Heth, saying,

Bible in Basic English (BBE)
And Abraham came from his dead and said to the children of Heth,

Darby English Bible (DBY)
And Abraham rose up from before his dead, and spoke to the sons of Heth, saying,

Webster’s Bible (WBT)
And Abraham stood up from before his dead, and spoke to the sons of Heth, saying,

World English Bible (WEB)
Abraham rose up from before his dead, and spoke to the children of Heth, saying,

Young’s Literal Translation (YLT)
And Abraham riseth up from the presence of his dead, and speaketh unto the sons of Heth, saying,

ஆதியாகமம் Genesis 23:3
பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்து போய், ஏத்தின் புத்திரரோடே பேசி:
And Abraham stood up from before his dead, and spake unto the sons of Heth, saying,

וַיָּ֙קָם֙wayyāqāmva-YA-KAHM
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
מֵעַ֖לmēʿalmay-AL
פְּנֵ֣יpĕnêpeh-NAY
מֵת֑וֹmētômay-TOH
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
אֶלʾelel
בְּנֵיbĕnêbeh-NAY
חֵ֖תḥēthate
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

Genesis 10:15
கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,

Genesis 23:5
அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:

Genesis 23:7
அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,

Genesis 27:46
பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.

Genesis 49:30
அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.

1 Samuel 26:6
தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.

2 Samuel 23:39
ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.

Genesis 25:10
அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.


Tags பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்து போய் ஏத்தின் புத்திரரோடே பேசி
ஆதியாகமம் 23:3 Concordance ஆதியாகமம் 23:3 Interlinear ஆதியாகமம் 23:3 Image