சூழல் வசனங்கள் ஆதியாகமம் 23:3
ஆதியாகமம் 23:2

கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.

אַבְרָהָ֔ם
ஆதியாகமம் 23:8

அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்,

וַיְדַבֵּ֥ר
ஆதியாகமம் 23:10

எப்பெரோன் ஏத்தின் புத்திரர் நடுவிலே உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் புத்திரர் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:

בְּנֵי, לֵאמֹֽר׃
ஆதியாகமம் 23:12

அப்பொழுது ஆபிரகாம் அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,

אַבְרָהָ֔ם
ஆதியாகமம் 23:13

தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம் பண்ணுவேன் என்றான்.

אֶל
ஆதியாகமம் 23:16

அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.

אֶל
ஆதியாகமம் 23:19

அதற்குப்பின் ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான்தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்பண்ணினான்.

אֶל
ஆதியாகமம் 23:20

இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது.

בְּנֵי
stood
up
וַיָּ֙קָם֙wayyāqāmva-YA-KAHM
And
Abraham
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM

from
מֵעַ֖לmēʿalmay-AL
before
פְּנֵ֣יpĕnêpeh-NAY
dead,
his
מֵת֑וֹmētômay-TOH
and
spake
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
unto
אֶלʾelel
the
sons
בְּנֵיbĕnêbeh-NAY
of
Heth,
חֵ֖תḥēthate
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE