Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:13

ஆதியாகமம் 24:13
இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே.

Tamil Indian Revised Version
இதோ, நான் இந்தக் கிணற்றினருகில் நிற்கிறேன், இந்த ஊர்ப் பெண்கள் தண்ணீர் இறைக்க வருவார்களே.

Tamil Easy Reading Version
நான் இந்தக் கிணற்றருகில் நின்றுகொண்டிருக்கிறேன். நகருக்குள் இருந்து ஏராளமான இளம் பெண்கள் தண்ணீரெடுக்க வருகின்றனர்.

திருவிவிலியம்
இதோ நான் நீரூற்றின் அருகில் நிற்கிறேன். நகர் மக்களின் புதல்வியர் தண்ணீர் எடுக்க இங்கே வருவார்கள்.

Genesis 24:12Genesis 24Genesis 24:14

King James Version (KJV)
Behold, I stand here by the well of water; and the daughters of the men of the city come out to draw water:

American Standard Version (ASV)
Behold, I am standing by the fountain of water. And the daughters of the men of the city are coming out to draw water.

Bible in Basic English (BBE)
See, I am waiting here by the water-spring; and the daughters of the town are coming out to get water:

Darby English Bible (DBY)
Behold, I stand [here] by the well of water, and the daughters of the men of the city come out to draw water.

Webster’s Bible (WBT)
Behold, I stand here by the well of water; and the daughters of the men of the city come out to draw water:

World English Bible (WEB)
Behold, I am standing by the spring of water. The daughters of the men of the city are coming out to draw water.

Young’s Literal Translation (YLT)
lo, I am standing by the fountain of water, and daughters of the men of the city are coming out to draw water;

ஆதியாகமம் Genesis 24:13
இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே.
Behold, I stand here by the well of water; and the daughters of the men of the city come out to draw water:

הִנֵּ֛הhinnēhee-NAY
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
נִצָּ֖בniṣṣābnee-TSAHV
עַלʿalal
עֵ֣יןʿênane
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
וּבְנוֹת֙ûbĕnôtoo-veh-NOTE
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
הָעִ֔ירhāʿîrha-EER
יֹֽצְאֹ֖תyōṣĕʾōtyoh-tseh-OTE
לִשְׁאֹ֥בlišʾōbleesh-OVE
מָֽיִם׃māyimMA-yeem

இணை வசனம்

Genesis 24:43
இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்று கேட்கும்போது:

Genesis 24:11
ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:

Genesis 29:9
அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.

Exodus 2:16
மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்.

Judges 5:11
தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுக வாசல்களிலே போய் இறங்குவார்கள்.

1 Samuel 9:11
அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.

Psalm 37:5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

Proverbs 3:6
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

John 4:7
அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.


Tags இதோ நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன் இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே
ஆதியாகமம் 24:13 Concordance ஆதியாகமம் 24:13 Interlinear ஆதியாகமம் 24:13 Image