Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 44:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 44 ஆதியாகமம் 44:30

ஆதியாகமம் 44:30
ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால்,

Tamil Indian Revised Version
ஆகையால் இளையவனைவிட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்திற்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடு ஒன்றாக இணைந்திருப்பதால்,

Tamil Easy Reading Version
இப்போதும் எங்களின் இளைய சகோதரன் இல்லாமல் நாங்கள் போகும்பொழுது என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்யுங்கள். அவனே எங்கள் தந்தையின் வாழ்வில் மிக முக்கியமானவன்.

திருவிவிலியம்
ஆகையால் உம் பணியாளராகிய என் தந்தையிடம் நான் செல்லும்போது அவர் உயிருக்கு உயிராக இருக்கும் இந்த இளைஞன் எங்களோடு இல்லையெனில்,

Genesis 44:29Genesis 44Genesis 44:31

King James Version (KJV)
Now therefore when I come to thy servant my father, and the lad be not with us; seeing that his life is bound up in the lad’s life;

American Standard Version (ASV)
Now therefore when I come to thy servant my father, and the lad is not with us; seeing that his life is bound up in the lad’s life;

Bible in Basic English (BBE)
If then I go back to your servant, my father, without the boy, because his life and the boy’s life are one,

Darby English Bible (DBY)
And now, when I come to thy servant my father, and the lad is not with us, — seeing that his life is bound up with his life,

Webster’s Bible (WBT)
Now therefore, when I come to thy servant my father, and the lad is not with us; (seeing that his life is bound up in the lad’s life)

World English Bible (WEB)
Now therefore when I come to your servant my father, and the boy is not with us; seeing that his life is bound up in the boy’s life;

Young’s Literal Translation (YLT)
`And now, at my coming in unto thy servant my father, and the youth not with us (and his soul is bound up in his soul),

ஆதியாகமம் Genesis 44:30
ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால்,
Now therefore when I come to thy servant my father, and the lad be not with us; seeing that his life is bound up in the lad's life;

וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
כְּבֹאִי֙kĕbōʾiykeh-voh-EE
אֶלʾelel
עַבְדְּךָ֣ʿabdĕkāav-deh-HA
אָבִ֔יʾābîah-VEE
וְהַנַּ֖עַרwĕhannaʿarveh-ha-NA-ar
אֵינֶנּ֣וּʾênennûay-NEH-noo
אִתָּ֑נוּʾittānûee-TA-noo
וְנַפְשׁ֖וֹwĕnapšôveh-nahf-SHOH
קְשׁוּרָ֥הqĕšûrâkeh-shoo-RA
בְנַפְשֽׁוֹ׃bĕnapšôveh-nahf-SHOH

இணை வசனம்

1 Samuel 18:1
அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.

Genesis 44:17
அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப் பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான்.

Genesis 44:31
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவோம்.

Genesis 44:34
இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.

1 Samuel 25:29
உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம்.

2 Samuel 18:33
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.


Tags ஆகையால் இளையவனை விட்டு நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால் அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால்
ஆதியாகமம் 44:30 Concordance ஆதியாகமம் 44:30 Interlinear ஆதியாகமம் 44:30 Image