சூழல் வசனங்கள் ஆதியாகமம் 44:30
ஆதியாகமம் 44:17

அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப் பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான்.

אֶל
ஆதியாகமம் 44:20

அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப் பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.

אֶל
ஆதியாகமம் 44:21

அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண͠ΕӠοனால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.

אֶל
ஆதியாகமம் 44:22

நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக் கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.

אֶל
ஆதியாகமம் 44:23

அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.

אֶל
ஆதியாகமம் 44:33

இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன்.

וְעַתָּ֗ה, וְהַנַּ֖עַר
ஆதியாகமம் 44:34

இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.

אֶל, אָבִ֔י, וְהַנַּ֖עַר, אֵינֶנּ֣וּ
be
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
Now
when
I
come
כְּבֹאִי֙kĕbōʾiykeh-voh-EE
therefore
אֶלʾelel
to
servant
עַבְדְּךָ֣ʿabdĕkāav-deh-HA
thy
father,
אָבִ֔יʾābîah-VEE
my
and
the
וְהַנַּ֖עַרwĕhannaʿarveh-ha-NA-ar
lad
not
אֵינֶנּ֣וּʾênennûay-NEH-noo
with
אִתָּ֑נוּʾittānûee-TA-noo
us;
seeing
that
his
life
וְנַפְשׁ֖וֹwĕnapšôveh-nahf-SHOH
up
bound
is
קְשׁוּרָ֥הqĕšûrâkeh-shoo-RA
in
the
lad's
life;
בְנַפְשֽׁוֹ׃bĕnapšôveh-nahf-SHOH