ஏசாயா 3:15
நீங்கள் என் ஜனத்தை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
Tamil Indian Revised Version
நீங்கள் என் மக்களை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
Tamil Easy Reading Version
என் ஜனங்களைத் துன்புறுத்தும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? ஏழைகளின் முகங்களைப் புழுதிக்குள் தள்ளும் உரிமையை உங்களுக்கு அளித்தது யார்?” என்னிடம், எங்கள் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
திருவிவிலியம்
⁽என் மக்களை நீங்கள்␢ நசுக்குவதன் பொருள் என்ன?␢ எளியோரின் முகத்தை␢ உருக்குலைப்பதன் பொருள் என்ன?”␢ என்கிறார் என் தலைவராகிய␢ படைகளின் ஆண்டவர்.⁾
King James Version (KJV)
What mean ye that ye beat my people to pieces, and grind the faces of the poor? saith the Lord GOD of hosts.
American Standard Version (ASV)
what mean ye that ye crush my people, and grind the face of the poor? saith the Lord, Jehovah of hosts.
Bible in Basic English (BBE)
By what right are you crushing my people, and putting a bitter yoke on the necks of the poor? This is the word of the Lord, the Lord of armies.
Darby English Bible (DBY)
What mean ye that ye crush my people, and grind the faces of the afflicted? saith the Lord, Jehovah of hosts.
World English Bible (WEB)
What do you mean that you crush my people, And grind the face of the poor?” says the Lord, Yahweh of Hosts.
Young’s Literal Translation (YLT)
What — to you? ye bruise My people, And the faces of the poor ye grind.’ An affirmation of the Lord, Jehovah of Hosts, And Jehovah saith:
ஏசாயா Isaiah 3:15
நீங்கள் என் ஜனத்தை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
What mean ye that ye beat my people to pieces, and grind the faces of the poor? saith the Lord GOD of hosts.
| מַלָּכֶם֙ | mallākem | ma-la-HEM | |
| תְּדַכְּא֣וּ | tĕdakkĕʾû | teh-da-keh-OO | |
| עַמִּ֔י | ʿammî | ah-MEE | |
| וּפְנֵ֥י | ûpĕnê | oo-feh-NAY | |
| עֲנִיִּ֖ים | ʿăniyyîm | uh-nee-YEEM | |
| תִּטְחָ֑נוּ | tiṭḥānû | teet-HA-noo | |
| נְאֻם | nĕʾum | neh-OOM | |
| אֲדֹנָ֥י | ʾădōnāy | uh-doh-NAI | |
| יְהוִ֖ה | yĕhwi | yeh-VEE | |
| צְבָאֽוֹת׃ | ṣĕbāʾôt | tseh-va-OTE |
இணை வசனம்
Psalm 94:5
கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.
Exodus 5:14
பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன் செய்தது போல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.
Isaiah 58:4
இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்
Ezekiel 18:2
பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?
Amos 2:6
மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன், அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே.
Amos 8:4
தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி,
Jonah 1:6
அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
Micah 3:2
ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி அவர்கள்மேலிருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி,
Tags நீங்கள் என் ஜனத்தை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்
ஏசாயா 3:15 Concordance ஏசாயா 3:15 Interlinear ஏசாயா 3:15 Image