ஏசாயா 33:16
அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
Tamil Indian Revised Version
அவன் உயர்ந்த இடங்களில் குடியிருப்பான்; கன்மலைகளின் பாதுகாப்பு அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவனுடைய உணவு அவனுக்குக் கொடுக்கப்படும்; அவனுடைய தண்ணீர் அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.
Tamil Easy Reading Version
உயரமான இடங்களில் அந்த ஜனங்கள் பாதுகாப்பாக வாழுவார்கள். அவர்கள் உயரமான கல்கோட்டைக்குள் பாதுகாப்பாக இருப்பார்கள். அந்த ஜனங்கள் எப்பொழுதும், உணவும் தண்ணீரும் பெற்றிருப்பார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்களே உன்னதங்களில் வாழ்வர்;␢ கற்பாறைக் கோட்டைகள்␢ அவர்களது காவல்அரண் ஆகும்;␢ அவர்களுக்கு உணவு வழங்கப்படும்;␢ தண்ணீர் தரப்படுவதும் உறுதி.⁾
King James Version (KJV)
He shall dwell on high: his place of defence shall be the munitions of rocks: bread shall be given him; his waters shall be sure.
American Standard Version (ASV)
He shall dwell on high; his place of defence shall be the munitions of rocks; his bread shall be given `him’; his waters shall be sure.
Bible in Basic English (BBE)
He will have a place on high: he will be safely shut in by the high rocks: his bread will be given to him; his waters will be certain.
Darby English Bible (DBY)
he shall dwell on high, the fortresses of the rocks shall be his high retreat; bread shall be given him, his water shall be sure.
World English Bible (WEB)
He shall dwell on high; his place of defense shall be the munitions of rocks; his bread shall be given [him]; his waters shall be sure.
Young’s Literal Translation (YLT)
He high places doth inhabit, Strongholds of rock `are’ his high tower, His bread hath been given, his waters stedfast.
ஏசாயா Isaiah 33:16
அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
He shall dwell on high: his place of defence shall be the munitions of rocks: bread shall be given him; his waters shall be sure.
| ה֚וּא | hûʾ | hoo | |
| מְרוֹמִ֣ים | mĕrômîm | meh-roh-MEEM | |
| יִשְׁכֹּ֔ן | yiškōn | yeesh-KONE | |
| מְצָד֥וֹת | mĕṣādôt | meh-tsa-DOTE | |
| סְלָעִ֖ים | sĕlāʿîm | seh-la-EEM | |
| מִשְׂגַּבּ֑וֹ | miśgabbô | mees-ɡA-boh | |
| לַחְמ֣וֹ | laḥmô | lahk-MOH | |
| נִתָּ֔ן | nittān | nee-TAHN | |
| מֵימָ֖יו | mêmāyw | may-MAV | |
| נֶאֱמָנִֽים׃ | neʾĕmānîm | neh-ay-ma-NEEM |
இணை வசனம்
Luke 12:29
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
Isaiah 32:18
என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
Habakkuk 3:19
ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
Isaiah 49:10
அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.
Isaiah 26:1
அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.
Isaiah 25:4
கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
Proverbs 18:10
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
Proverbs 1:33
எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.
Psalm 111:5
தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
Psalm 107:41
எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
Psalm 91:14
அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
Psalm 91:1
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
Psalm 90:1
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
Psalm 37:3
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
Psalm 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
Psalm 33:18
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
Psalm 18:33
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
Psalm 15:1
கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?
Tags அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான் கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும் அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும் அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்
ஏசாயா 33:16 Concordance ஏசாயா 33:16 Interlinear ஏசாயா 33:16 Image