ஏசாயா 34:17
அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.
Tamil Indian Revised Version
அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சொந்தமாக்கிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக அதிலே வசிக்கும்.
Tamil Easy Reading Version
அவர்களோடு என்ன செய்யவேண்டும் என்று தேவன் முடிவு செய்துவிட்டார். பிறகு அவர்களுக்காக தேவன் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார். தேவன் ஒரு கோடு வரைந்து, அவர்களின் நாட்டை அவர்களுக்குக் காட்டினார். எனவே என்றென்றைக்கும் அந்த நாட்டைச் சொந்தமாக்கிக்கொண்டு அவர்கள் ஆண்டாண்டு காலம் அங்கே வாழ்வார்கள்.
திருவிவிலியம்
⁽அவரே அவர்களுக்கென்று␢ சீட்டுப் போட்டார்;␢ அவர்தம் கை, நூல் பிடித்து␢ நாட்டை அவர்களுக்குப்␢ பகிர்ந்து கொடுத்தது;␢ அவர்கள் அதை என்றுமுள␢ உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;␢ தலைமுறைதோறும்␢ அதில் தங்கி வாழ்வர்.⁾
King James Version (KJV)
And he hath cast the lot for them, and his hand hath divided it unto them by line: they shall possess it for ever, from generation to generation shall they dwell therein.
American Standard Version (ASV)
And he hath cast the lot for them, and his hand hath divided it unto them by line: they shall possess it for ever; from generation to generation shall they dwell therein.
Bible in Basic English (BBE)
And he has given them their heritage, and by his hand it has been measured out to them: it will be theirs for ever, their resting-place from generation to generation.
Darby English Bible (DBY)
For he himself hath cast the lot for them, and his hand hath divided it unto them with the line: they shall possess it for ever; from generation to generation shall they dwell therein.
World English Bible (WEB)
He has cast the lot for them, and his hand has divided it to them by line: they shall possess it forever; from generation to generation shall they dwell therein.
Young’s Literal Translation (YLT)
And He hath cast for them a lot, And His hand hath apportioned `it’ to them by line, Unto the age they possess it, To all generations they dwell in it!
ஏசாயா Isaiah 34:17
அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.
And he hath cast the lot for them, and his hand hath divided it unto them by line: they shall possess it for ever, from generation to generation shall they dwell therein.
| וְהֽוּא | wĕhûʾ | veh-HOO | |
| הִפִּ֤יל | hippîl | hee-PEEL | |
| לָהֶן֙ | lāhen | la-HEN | |
| גּוֹרָ֔ל | gôrāl | ɡoh-RAHL | |
| וְיָד֛וֹ | wĕyādô | veh-ya-DOH | |
| חִלְּקַ֥תָּה | ḥillĕqattâ | hee-leh-KA-ta | |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| בַּקָּ֑ו | baqqāw | ba-KAHV | |
| עַד | ʿad | ad | |
| עוֹלָם֙ | ʿôlām | oh-LAHM | |
| יִֽירָשׁ֔וּהָ | yîrāšûhā | yee-ra-SHOO-ha | |
| לְד֥וֹר | lĕdôr | leh-DORE | |
| וָד֖וֹר | wādôr | va-DORE | |
| יִשְׁכְּנוּ | yiškĕnû | yeesh-keh-NOO | |
| בָֽהּ׃ | bāh | va |
இணை வசனம்
Isaiah 34:10
இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும், சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
Psalm 78:55
அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
Joshua 18:8
அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.
Isaiah 13:20
இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.
Isaiah 17:14
இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.
Jeremiah 13:25
என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Acts 13:19
கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக்கொடுத்து,
Acts 17:26
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
Tags அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார் அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்
ஏசாயா 34:17 Concordance ஏசாயா 34:17 Interlinear ஏசாயா 34:17 Image