ஏசாயா 38:14
நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.
Tamil Indian Revised Version
நாரையைப்போலவும், தகைவிலான் குருவியைப்போலவும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்றேன்.
Tamil Easy Reading Version
ஒரு புறாவைப்போன்று அலறினேன். ஒரு பறவையைப்போன்று அலறினேன். எனது கண்கள் சோர்ந்துபோயின. ஆனால் நான் தொடர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனது ஆண்டவரே! நான் அதிகமாய் ஒடுங்கிப் போகிறேன். எனக்கு உதவிட வாக்களிப்பீர்!”
திருவிவிலியம்
⁽சிட்டுக்குருவி போலும்␢ நாரை போலும் கூக்குரலிடுகிறேன்;␢ மாடப்புறாப்போல் விம்முகிறேன்;␢ மேல்நோக்கிப் பார்த்து␢ என் கண்கள் சோர்வடைந்தன;␢ என் தலைவரே,␢ நான் ஒடுக்கப்படுகிறேன்;␢ எனக்குத் துணையாய் இரும்.⁾
King James Version (KJV)
Like a crane or a swallow, so did I chatter: I did mourn as a dove: mine eyes fail with looking upward: O LORD, I am oppressed; undertake for me.
American Standard Version (ASV)
Like a swallow `or’ a crane, so did I chatter; I did moan as a dove; mine eyes fail `with looking’ upward: O Lord, I am oppressed, be thou my surety.
Bible in Basic English (BBE)
I make cries like a bird; I give out sounds of grief like a dove: my eyes are looking up with desire; O Lord, I am crushed, take up my cause.
Darby English Bible (DBY)
Like a swallow [or] a crane, so did I chatter; I mourned as a dove; mine eyes failed [with looking] upward: Lord, I am oppressed; undertake for me.
World English Bible (WEB)
Like a swallow [or] a crane, so did I chatter; I did moan as a dove; my eyes fail [with looking] upward: Lord, I am oppressed, be my collateral.
Young’s Literal Translation (YLT)
As a crane — a swallow — so I chatter, I mourn as a dove, Drawn up have been mine eyes on high, O Jehovah, oppression `is’ on me, be my surety.
ஏசாயா Isaiah 38:14
நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.
Like a crane or a swallow, so did I chatter: I did mourn as a dove: mine eyes fail with looking upward: O LORD, I am oppressed; undertake for me.
| כְּס֤וּס | kĕsûs | keh-SOOS | |
| עָגוּר֙ | ʿāgûr | ah-ɡOOR | |
| כֵּ֣ן | kēn | kane | |
| אֲצַפְצֵ֔ף | ʾăṣapṣēp | uh-tsahf-TSAFE | |
| אֶהְגֶּ֖ה | ʾehge | eh-ɡEH | |
| כַּיּוֹנָ֑ה | kayyônâ | ka-yoh-NA | |
| דַּלּ֤וּ | dallû | DA-loo | |
| עֵינַי֙ | ʿênay | ay-NA | |
| לַמָּר֔וֹם | lammārôm | la-ma-ROME | |
| אֲדֹנָ֖י | ʾădōnāy | uh-doh-NAI | |
| עָֽשְׁקָה | ʿāšĕqâ | AH-sheh-ka | |
| לִּ֥י | lî | lee | |
| עָרְבֵֽנִי׃ | ʿorbēnî | ore-VAY-nee |
இணை வசனம்
Isaiah 59:11
நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.
Nahum 2:7
அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்ககள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்.
Ezekiel 7:16
அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன் தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.
Psalm 119:122
உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னை யொடுக்கவொட்டாதேயும்.
Psalm 69:3
நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.
Job 30:29
நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்.
Lamentations 4:17
இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
Psalm 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.
Psalm 123:1
பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.
Psalm 119:82
எப்பொழுது என்னைĠύ தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.
Psalm 102:4
என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.
Job 17:3
தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
Tags நமுட்டைப்போலும் தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன் புறாவைப்போல் புலம்பினேன் என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின கர்த்தாவே ஒடுங்கிப்போகிறேன் என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்
ஏசாயா 38:14 Concordance ஏசாயா 38:14 Interlinear ஏசாயா 38:14 Image