ஏசாயா 41:23
பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமைίாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாய்க் கூடி அதைப்பார்ப்போம்.
Tamil Indian Revised Version
பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாகக் கூடி அதைப்பார்ப்போம்.
Tamil Easy Reading Version
என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கும்படி எங்களுக்குக் கூறுங்கள். பிறகு நாங்கள் உங்களை உண்மையான தெய்வங்கள் என்று நம்புவோம். ஏதாவது செய்யுங்கள்! எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், நல்லதோ அல்லது கெட்டதோ! பிறகு நீங்கள் உயிரோடு இருப்பதாக நாங்கள் பார்ப்போம். நாங்கள் உங்களைப் பின்பற்றுவோம்.
திருவிவிலியம்
⁽“நீங்கள் தெய்வங்கள் என␢ நாங்கள் உணரும்பொருட்டு␢ வருங்காலத்தில் நடப்பனவற்றை␢ எங்களுக்குக் கூறுங்கள்;␢ நன்மையாவது தீமையாவது␢ செய்யுங்கள்;␢ நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு␢ திகைத்து நிற்போம்.⁾
King James Version (KJV)
Shew the things that are to come hereafter, that we may know that ye are gods: yea, do good, or do evil, that we may be dismayed, and behold it together.
American Standard Version (ASV)
Declare the things that are to come hereafter, that we may know that ye are gods: yea, do good, or do evil, that we may be dismayed, and behold it together.
Bible in Basic English (BBE)
Give us word of what will be after this, so that we may be certain that you are gods: yes, do good or do evil, so that we may all see it and be surprised.
Darby English Bible (DBY)
declare the things that are to happen hereafter, that we may know that ye are gods; yea, do good, or do evil, that we may be astonished, and behold it together.
World English Bible (WEB)
Declare the things that are to come hereafter, that we may know that you are gods: yes, do good, or do evil, that we may be dismayed, and see it together.
Young’s Literal Translation (YLT)
Declare the things that are coming hereafter, And we know that ye `are’ gods, Yea, ye may do good or do evil, And we look around and see `it’ together.
ஏசாயா Isaiah 41:23
பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமைίாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாய்க் கூடி அதைப்பார்ப்போம்.
Shew the things that are to come hereafter, that we may know that ye are gods: yea, do good, or do evil, that we may be dismayed, and behold it together.
| הַגִּ֙ידוּ֙ | haggîdû | ha-ɡEE-DOO | |
| הָאֹתִיּ֣וֹת | hāʾōtiyyôt | ha-oh-TEE-yote | |
| לְאָח֔וֹר | lĕʾāḥôr | leh-ah-HORE | |
| וְנֵ֣דְעָ֔ה | wĕnēdĕʿâ | veh-NAY-deh-AH | |
| כִּ֥י | kî | kee | |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אַתֶּ֑ם | ʾattem | ah-TEM | |
| אַף | ʾap | af | |
| תֵּיטִ֣יבוּ | têṭîbû | tay-TEE-voo | |
| וְתָרֵ֔עוּ | wĕtārēʿû | veh-ta-RAY-oo | |
| וְנִשְׁתָּ֖עָה | wĕništāʿâ | veh-neesh-TA-ah | |
| וְנִרְאֶ֥ | wĕnirʾe | veh-neer-EH | |
| יַחְדָּֽו׃ | yaḥdāw | yahk-DAHV |
இணை வசனம்
Isaiah 42:9
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Isaiah 44:7
பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.
Jeremiah 10:5
அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
John 13:19
அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Isaiah 45:3
உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
Isaiah 45:7
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
Isaiah 46:7
அதைத் தோளின்மேல் எடுத்து அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை.
Isaiah 46:9
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.
Acts 15:18
உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.
Tags பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள் அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம் அல்லது நன்மையாவது தீமைίாவது செய்யுங்கள் அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாய்க் கூடி அதைப்பார்ப்போம்
ஏசாயா 41:23 Concordance ஏசாயா 41:23 Interlinear ஏசாயா 41:23 Image