Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 42:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 42 ஏசாயா 42:12

ஏசாயா 42:12
கர்த்தருக்கு மகிமையைச்செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.

Tamil Indian Revised Version
கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.

Tamil Easy Reading Version
கர்த்தருக்கு மகிமையைக் கொடுங்கள். தொலை தூர நாடுகளில் உள்ள ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.

திருவிவிலியம்
⁽அவர்கள் ஆண்டவருக்கு␢ மாட்சி அளிப்பார்கள்;␢ அவர் புகழைத்␢ தீவு நாட்டினரிடையே அறிவிப்பார்கள்.⁾

Isaiah 42:11Isaiah 42Isaiah 42:13

King James Version (KJV)
Let them give glory unto the LORD, and declare his praise in the islands.

American Standard Version (ASV)
Let them give glory unto Jehovah, and declare his praise in the islands.

Bible in Basic English (BBE)
Let them give glory to the Lord, sounding his praise in the sea-lands.

Darby English Bible (DBY)
let them give glory unto Jehovah, and declare his praise in the islands.

World English Bible (WEB)
Let them give glory to Yahweh, and declare his praise in the islands.

Young’s Literal Translation (YLT)
They ascribe to Jehovah honour, And His praise in the isles they declare.

ஏசாயா Isaiah 42:12
கர்த்தருக்கு மகிமையைச்செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.
Let them give glory unto the LORD, and declare his praise in the islands.

יָשִׂ֥ימוּyāśîmûya-SEE-moo
לַֽיהוָ֖הlayhwâlai-VA
כָּב֑וֹדkābôdka-VODE
וּתְהִלָּת֖וֹûtĕhillātôoo-teh-hee-la-TOH
בָּאִיִּ֥יםbāʾiyyîmba-ee-YEEM
יַגִּֽידוּ׃yaggîdûya-ɡEE-doo

இணை வசனம்

Psalm 22:27
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.

Psalm 96:3
ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.

Psalm 117:1
ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.

Isaiah 24:15
ஆகையால் கர்த்தரை, வெளுக்குந்திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள்.

Isaiah 42:4
அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

Isaiah 66:18
நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.

Romans 15:9
புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.

Revelation 5:9
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

Revelation 7:9
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.


Tags கர்த்தருக்கு மகிமையைச்செலுத்தி அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக
ஏசாயா 42:12 Concordance ஏசாயா 42:12 Interlinear ஏசாயா 42:12 Image