Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 22:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 22 எரேமியா 22:9

எரேமியா 22:9
அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனைசெய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்களென்று சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அதற்கு மறுமொழியாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனை செய்ததினால் இப்படியானது என்பார்கள் என்று சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அந்த வினாவிற்கு இதுதான் பதில்: ‘தேவன் எருசலேமை அழித்தார். ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையைப் பின்பற்றாமல் விட்டுவிட்டனர். அந்த ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு சேவை செய்தனர்.’”

திருவிவிலியம்
‘அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு அவற்றுக்கு ஊழியம் செய்ததால்தான் இவ்வாறு நேர்ந்தது’ என்பர்.”

Title
கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எதிரான தீர்ப்பு

Jeremiah 22:8Jeremiah 22Jeremiah 22:10

King James Version (KJV)
Then they shall answer, Because they have forsaken the covenant of the LORD their God, and worshipped other gods, and served them.

American Standard Version (ASV)
Then they shall answer, Because they forsook the covenant of Jehovah their God, and worshipped other gods, and served them.

Bible in Basic English (BBE)
And they will say, Because they gave up the agreement of the Lord their God, and became worshippers and servants of other gods.

Darby English Bible (DBY)
And they shall say, Because they have forsaken the covenant of Jehovah their God, and worshipped other gods, and served them.

World English Bible (WEB)
Then they shall answer, Because they forsook the covenant of Yahweh their God, and worshiped other gods, and served them.

Young’s Literal Translation (YLT)
And they have said, `Because that they have forsaken The covenant of Jehovah their God, And bow themselves to other gods, and serve them.’

எரேமியா Jeremiah 22:9
அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனைசெய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்களென்று சொல்லுகிறார்.
Then they shall answer, Because they have forsaken the covenant of the LORD their God, and worshipped other gods, and served them.

וְאָ֣מְר֔וּwĕʾāmĕrûveh-AH-meh-ROO
עַ֚לʿalal
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עָֽזְב֔וּʿāzĕbûah-zeh-VOO
אֶתʾetet
בְּרִ֥יתbĕrîtbeh-REET
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֱלֹֽהֵיהֶ֑םʾĕlōhêhemay-loh-hay-HEM
וַיִּֽשְׁתַּחֲו֛וּwayyišĕttaḥăwûva-yee-sheh-ta-huh-VOO
לֵאלֹהִ֥יםlēʾlōhîmlay-loh-HEEM
אֲחֵרִ֖יםʾăḥērîmuh-hay-REEM
וַיַּעַבְדֽוּם׃wayyaʿabdûmva-ya-av-DOOM

இணை வசனம்

2 Kings 22:17
அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் இந்த ஸ்தலத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லுங்கள்.

2 Chronicles 34:25
அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார்.

Deuteronomy 29:25
அதற்கு அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய்,

Jeremiah 2:17
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ உனக்கு நேரிடப்பண்ணினாய்?

Jeremiah 40:2
காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.

Jeremiah 50:7
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள் மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.


Tags அதற்குப் பிரதியுத்தரமாக அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு அவைகளுக்கு ஆராதனைசெய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்களென்று சொல்லுகிறார்
எரேமியா 22:9 Concordance எரேமியா 22:9 Interlinear எரேமியா 22:9 Image