சூழல் வசனங்கள் எரேமியா 22:9
எரேமியா 22:1

கர்த்தர் சொன்னது: நீ யூதா ராஜாவின் அரமனைக்குப் போய், அங்கே வேண்டிய வசனம் என்னவென்றால்:

אֶת
எரேமியா 22:4

இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
எரேமியா 22:5

நீங்கள் இந்த வார்த்தைகளைக்கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போம் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
எரேமியா 22:10

மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும்வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பவருவதுமில்லை, ஜநந பூமியைக் காண்பதுமில்லை.

אֶת
எரேமியா 22:26

உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநந பூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.

אֲשֶׁ֣ר, עַ֚ל
எரேமியா 22:27

திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.

אֶת
எரேமியா 22:30

இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Then
they
shall
answer,
וְאָ֣מְר֔וּwĕʾāmĕrûveh-AH-meh-ROO
Because
עַ֚לʿalal

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
forsaken
have
they
עָֽזְב֔וּʿāzĕbûah-zeh-VOO

אֶתʾetet
the
covenant
בְּרִ֥יתbĕrîtbeh-REET
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
their
God,
אֱלֹֽהֵיהֶ֑םʾĕlōhêhemay-loh-hay-HEM
and
worshipped
וַיִּֽשְׁתַּחֲו֛וּwayyišĕttaḥăwûva-yee-sheh-ta-huh-VOO
gods,
לֵאלֹהִ֥יםlēʾlōhîmlay-loh-HEEM
other
אֲחֵרִ֖יםʾăḥērîmuh-hay-REEM
and
served
וַיַּעַבְדֽוּם׃wayyaʿabdûmva-ya-av-DOOM