எரேமியா 29:20
இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Tamil Indian Revised Version
இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லோரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
“ஜனங்களாகிய நீங்கள் கைதிகள். நான் உங்களை எருசலேமிலிருந்து பாபிலோனுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். எனவே கர்த்தரிடமுள்ள செய்தியைக் கேளுங்கள்.”
திருவிவிலியம்
எனவே, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நான் நாடுகடத்தியிருக்கும் நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடுங்கள்.”⒫
King James Version (KJV)
Hear ye therefore the word of the LORD, all ye of the captivity, whom I have sent from Jerusalem to Babylon:
American Standard Version (ASV)
Hear ye therefore the word of Jehovah, all ye of the captivity, whom I have sent away from Jerusalem to Babylon.
Bible in Basic English (BBE)
And now, give ear to the word of the Lord, all you whom I have sent away prisoners from Jerusalem to Babylon.
Darby English Bible (DBY)
But ye, all ye of the captivity, whom I have sent from Jerusalem to Babylon, hear the word of Jehovah.
World English Bible (WEB)
Hear you therefore the word of Yahweh, all you of the captivity, whom I have sent away from Jerusalem to Babylon.
Young’s Literal Translation (YLT)
`And ye, hear ye a word of Jehovah, all ye of the captivity that I have sent from Jerusalem to Babylon,
எரேமியா Jeremiah 29:20
இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Hear ye therefore the word of the LORD, all ye of the captivity, whom I have sent from Jerusalem to Babylon:
| וְאַתֶּ֖ם | wĕʾattem | veh-ah-TEM | |
| שִׁמְע֣וּ | šimʿû | sheem-OO | |
| דְבַר | dĕbar | deh-VAHR | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| כָּל | kāl | kahl | |
| הַ֨גּוֹלָ֔ה | haggôlâ | HA-ɡoh-LA | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| שִׁלַּ֥חְתִּי | šillaḥtî | shee-LAHK-tee | |
| מִירוּשָׁלִַ֖ם | mîrûšālaim | mee-roo-sha-la-EEM | |
| בָּבֶֽלָה׃ | bābelâ | ba-VEH-la |
இணை வசனம்
Jeremiah 24:5
நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கிகரிப்பேன்.
Micah 4:10
சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி பாபிலோன் வரைக்கும் போவாய். அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.
Ezekiel 3:11
நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
Ezekiel 3:15
கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.
Tags இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்
எரேமியா 29:20 Concordance எரேமியா 29:20 Interlinear எரேமியா 29:20 Image