எரேமியா 39:15
இதுவுமல்லாமல் எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், அவனுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:
Tamil Indian Revised Version
இதுவுமல்லாமல், எரேமியா இன்னும் காவல்நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போது, அவனுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:
Tamil Easy Reading Version
எரேமியா ஆலயப் பிரகாரத்தில் காவலர் பாதுகாப்பில் இருந்தபோது கர்த்தரிடமிருந்து வார்த்தை அவனுக்கு வந்தது.
திருவிவிலியம்
எரேமியா காவல்கூடத்தில் இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது;
Title
எபெத்மெலேக்குவிற்கு கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி
Other Title
எபேதுமெலேக்கு
King James Version (KJV)
Now the word of the LORD came unto Jeremiah, while he was shut up in the court of the prison, saying,
American Standard Version (ASV)
Now the word of Jehovah came unto Jeremiah, while he was shut up in the court of the guard, saying,
Bible in Basic English (BBE)
Now the word of the Lord came to Jeremiah while he was shut up in the place of the armed watchmen, saying,
Darby English Bible (DBY)
And the word of Jehovah came unto Jeremiah, while he was shut up in the court of the guard, saying,
World English Bible (WEB)
Now the word of Yahweh came to Jeremiah, while he was shut up in the court of the guard, saying,
Young’s Literal Translation (YLT)
And unto Jeremiah hath a word of Jehovah been — in his being detained in the court of the prison — saying:
எரேமியா Jeremiah 39:15
இதுவுமல்லாமல் எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், அவனுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:
Now the word of the LORD came unto Jeremiah, while he was shut up in the court of the prison, saying,
| וְאֶֽל | wĕʾel | veh-EL | |
| יִרְמְיָ֖הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo | |
| הָיָ֣ה | hāyâ | ha-YA | |
| דְבַר | dĕbar | deh-VAHR | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| בִּֽהְיֹת֣וֹ | bihĕyōtô | bee-heh-yoh-TOH | |
| עָצ֔וּר | ʿāṣûr | ah-TSOOR | |
| בַּחֲצַ֥ר | baḥăṣar | ba-huh-TSAHR | |
| הַמַּטָּרָ֖ה | hammaṭṭārâ | ha-ma-ta-RA | |
| לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
இணை வசனம்
Jeremiah 32:1
நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில் கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
Jeremiah 36:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
Jeremiah 37:21
அப்பொழுது எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக் கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான்.
Jeremiah 39:14
எரேமியாவைக் காவற்சாலψயின் முற்றத்திலிРρந்து வரவழைĠύது, அவனை வெளியே வπட்டுக்கு அழைத்தρக்கொண்டுபோகும்படிக்கு அவனைச் சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் ஜனத்துக்குள்ளே தங்கியிருந்தான்.
2 Timothy 2:9
ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.
Tags இதுவுமல்லாமல் எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில் அவனுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்
எரேமியா 39:15 Concordance எரேமியா 39:15 Interlinear எரேமியா 39:15 Image