நெகேமியா 4:5
அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.
Tamil Indian Revised Version
அவர்களுடைய அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்களுடைய பாவம் உமக்கு முன்பாக அழிக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனவேதனை உண்டாகப் பேசினார்களே.
Tamil Easy Reading Version
அவர்களது குற்றங்களை அகற்றவேண்டாம். அல்லது உமது கண்ணுக்கு முன்னால் செய்திருக்கிற பாவங்களை மன்னிக்கவேண்டாம். அவர்கள் கட்டிடம் கட்டுவோர்களை நிந்தனை செய்தும் அதைரியப்படுத்தவும் செய்தனர்” என்றான்.
திருவிவிலியம்
அவர்களின் குற்றத்தை மூடிவிடாதேயும்! அவர்களின் பாவத்தை உம் முகத்திலிருந்து கழுவிவிடாதேயும்! ஏனெனில், கட்டுவோரை இழித்துரைத்தார்கள்.
King James Version (KJV)
And cover not their iniquity, and let not their sin be blotted out from before thee: for they have provoked thee to anger before the builders.
American Standard Version (ASV)
and cover not their iniquity, and let not their sin be blotted out from before thee; for they have provoked `thee’ to anger before the builders.
Bible in Basic English (BBE)
Let not their wrongdoing be covered or their sin washed away from before you: for they have made you angry before the builders.
Darby English Bible (DBY)
And cover not their iniquity, and let not their sin be blotted out from before thee; for they have provoked the builders.
Webster’s Bible (WBT)
And cover not their iniquity, and let not their sin be blotted out from before thee: for they have provoked thee to anger before the builders.
World English Bible (WEB)
and don’t cover their iniquity, and don’t let their sin be blotted out from before you; for they have provoked [you] to anger before the builders.
Young’s Literal Translation (YLT)
and do not cover over their iniquity, and their sin from before Thee let not be blotted out, for they have provoked to anger — over-against those building.
நெகேமியா Nehemiah 4:5
அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.
And cover not their iniquity, and let not their sin be blotted out from before thee: for they have provoked thee to anger before the builders.
| וְאַל | wĕʾal | veh-AL | |
| תְּכַס֙ | tĕkas | teh-HAHS | |
| עַל | ʿal | al | |
| עֲוֹנָ֔ם | ʿăwōnām | uh-oh-NAHM | |
| וְחַטָּאתָ֖ם | wĕḥaṭṭāʾtām | veh-ha-ta-TAHM | |
| מִלְּפָנֶ֣יךָ | millĕpānêkā | mee-leh-fa-NAY-ha | |
| אַל | ʾal | al | |
| תִּמָּחֶ֑ה | timmāḥe | tee-ma-HEH | |
| כִּ֥י | kî | kee | |
| הִכְעִ֖יסוּ | hikʿîsû | heek-EE-soo | |
| לְנֶ֥גֶד | lĕneged | leh-NEH-ɡed | |
| הַבּוֹנִֽים׃ | habbônîm | ha-boh-NEEM |
இணை வசனம்
Jeremiah 18:23
ஆனாலும் கர்த்தாவே, அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள், உமது கோபத்தின் காலத்திலே இப்படி அவர்களுக்குச் செய்யும்.
Psalm 109:14
அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.
Isaiah 43:25
நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.
Psalm 69:27
அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.
Psalm 51:1
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
2 Timothy 4:14
நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.
Isaiah 44:22
உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
Isaiah 36:11
அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.
Psalm 59:5
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா.)
Psalm 51:9
என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
Tags அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும் அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே
நெகேமியா 4:5 Concordance நெகேமியா 4:5 Interlinear நெகேமியா 4:5 Image